மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை வழங்கும்
தமிழ் கூறியர்
தமிழ் மக்களுக்கு வணக்கம்.
யுனெஸ்கோ நிறுவனம் நடத்தி வந்த யுனெஸ்கோ கூரியர் என்னும் ஆய்விதழ், 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட சில மாற்றங்களால் நிதி உதவி நிறுத்தப்பட்ட நிலையில், யுனெஸ்கோ நிறுவனத்தால் வெளியிடுவது நிறுத்தப்பட்டது.
சுமார் 15 வருடங்கள் கழித்து, 2016 ஆம் ஆண்டு முதல் மீண்டும் ஒரு முயற்சியை மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை எடுக்கிறது.
ஆங்கிலத்தில் உலகெங்கும் வெளியாகும் அதி நவீன அறிவியல் கட்டுரைகள் பற்றிய இரத்தினச் சுருக்கத்தை காணொளி வடிவில் இந்த காணொளி இதழ் பெரும்.
கல்லூரி, பள்ளி மாணவர்கள் இந்த செய்திகளை வாசிப்பார்கள்.
டாக்டர்.மு.செம்மல் அவர்கள் இந்த செய்திகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்வார்.
டாக்டர்.மு.செம்மல் அவர்கள் இந்த செய்திகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்வார்.